Tuesday, 21st May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகர் பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தினால் ஏற்பட்ட பட்டாசு குப்பை கழிவுகள் 79 மெட்ரிக் டன் அளவில் நகராட்சி தூய்மை பணியாளர்களைக் கொண்டு சேகரிக்கப்பட்டு தனியாக அகற்றப்பட்டுள்ளது.